Friday, October 18, 2024
Homeசிறுவர் செய்திகள்பேருந்து விபத்து 35 பேர் பலி World Tamil Latest News

பேருந்து விபத்து 35 பேர் பலி World Tamil Latest News

- Advertisement -

World Tamil Latest News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கிழக்கு ஜிம்பாப்வேயில் உள்ள சிமானிமானி நகருக்கு அருகே 100 க்கும் மேற்பட்ட சீயோன் கிறிஸ்தவ தேவாலய உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்று (14-04-2022) வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

மேலும் இந்த விபத்து சம்பவத்தில் 35 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் 71 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -
World Tamil Latest News
World Tamil Latest News

விசாரணையில் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாட பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

ஜிம்பாப்வேயில் சமீபத்திய ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது,

ஆனால் அதற்கான சாலை பராமரிப்பு பணிகள் எதுவும் இல்லை என்று ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 

kidhours – World Tamil Latest News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.