- Advertisement -

தினம் ஒரு திருக்குறள் கற்போம் .. – Thirukkural
- Advertisement -
அதிகாரம் : வான்சிறப்பு
குறள் எண் : 19
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்
பொருள்:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
அதாவது, இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
- Advertisement -
- Advertisement -
- Advertisement -