Tuesday, February 25, 2025
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்தந்தை மகற்காற்று நன்றி.... தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 67

தந்தை மகற்காற்று நன்றி…. தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 67

- Advertisement -

Thirukkural 67  தினம் ஒரு திருக்குறள்

- Advertisement -

அறத்துப்பால் / இல்லறவியல் / மக்கட்பேறு 

 

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

 

- Advertisement -
Thirukkural 67  தினம் ஒரு திருக்குறள்
Thirukkural 67  தினம் ஒரு திருக்குறள்

 

- Advertisement -

ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் நல்ல உதவி, அவனைக் கற்றோர் அவையிலே முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலே ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
—மு. வரதராசன்

தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.
—சாலமன் பாப்பையா

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 67

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.