Monday, September 23, 2024
Homeசிறுவர் செய்திகள்திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் பீதியடைந்த பொதுமக்கள் Earthquake

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் பீதியடைந்த பொதுமக்கள் Earthquake

- Advertisement -

Earthquake  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பாகிஸ்தான் நாட்டில் உள்ள இரு நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

குறித்த நிலநடுக்கம் காலை 5.30 மணியளவில் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.ராவல்பிண்டியை மையமாக கொண்டு 16 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

- Advertisement -
Earthquake  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Earthquake  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

 

Kidhours – Earthquake

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.