Tuesday, August 20, 2024
Homeசிறுவர் செய்திகள்நடுக்கடலில் படகு விபத்து 5 பேர் பலி US ship accident

நடுக்கடலில் படகு விபத்து 5 பேர் பலி US ship accident

- Advertisement -

US ship accident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

- Advertisement -
Tamil Essay about Whale ஆய்வு கட்டுரை 
Tamil Essay about Whale ஆய்வு கட்டுரை

புளோரிடாவின் லிட்டில் டார்ச் கீ கடற்கரையிலிருந்து 50 மைல் தொலைவில் அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு, பலத்த காற்றினால் திடீரென கடலில் கவிழ்ந்துள்ளது.

படகில் 19 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது. அதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

- Advertisement -

தகவலறிந்து வந்த அமெரிக்க கடலோர காவல் படையினர், நீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 9 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் கடலில் மூழ்கி மாயமான 5 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

 

Kidhours – US ship accident

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.