Monday, September 23, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்"எண்ணித் துணிக கருமம்..." தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 467

“எண்ணித் துணிக கருமம்…” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 467

- Advertisement -

Thirukkural 447  தினம் ஒரு திருக்குறள் கற்போம்.

- Advertisement -

பொருட்பால் / அரசியல் / தெரிந்து செயல் வகை

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.”

நன்றாக எண்ணிய பின்னரே ஒரு செயலைச் செய்யத் துணிய வேண்டும்; ‘துணிந்த பின்னர் எண்ணுவோம்’ என்று எதையும் நினைப்பது குற்றமாகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
—மு. வரதராசன்

- Advertisement -
Thirukkural 467 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 467 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.
—சாலமன் பாப்பையா

- Advertisement -

நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 467

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.