Monday, September 23, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்''செயற்பால செய்யா திவறியான்......'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 437 

”செயற்பால செய்யா திவறியான்……” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 437 

- Advertisement -

Thirukkural 437  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

 

பொருட்பால் / அரசியல் / குற்றங்கூறாமை 

 

- Advertisement -

”செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.”

 

- Advertisement -

செல்வம் பெற்ற போது அதனாலே செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் தவறியவனுடைய செல்வமானது, நிலைக்கும் தன்மையற்று, அழியும் ‘
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும். ‘
—மு. வரதராசன்

செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும். ‘
—சாலமன் பாப்பையா

Thirukkural 437  தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 437  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும் ‘
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 437

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.