Friday, September 20, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்''இருவேறு உலகத்து இயற்கை.....'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 374

”இருவேறு உலகத்து இயற்கை…..” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 374

- Advertisement -

Thirukkural 374 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

அறத்துப்பால் / ஊழியல்  / ஊழ்

‘இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. ”

 

ஊழின் காரணத்தால் உலகத்து இயற்கையானது இருவேறு வகைப்படும்; செல்வராதல் வேறு ஊழ்; தெளிவான அறிவினராதல் வேறு ஊழ் ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -

உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.
—மு. வரதராசன்

- Advertisement -

உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.
—சாலமன் பாப்பையா

Thirukkural 374 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 374 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 374

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.