Tuesday, September 17, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்"நெருநல் உளனொருவன் இன்றில்லை....." தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 336

“நெருநல் உளனொருவன் இன்றில்லை…..” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 336

- Advertisement -

Thirukkural 336 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

“நெருநல் உளனொருவன் இன்றில்லை” என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.”

‘நேற்று உள்ளவனாக இருந்த ஒருவன், இன்று இல்லை’ என்னும் நிலையாமையாகிய பெருமையை உடையது தான் இந்த உலகம் ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -

நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
—மு. வரதராசன்

- Advertisement -

நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.
—சாலமன் பாப்பையா

Thirukkural 336 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 336 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 336

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்m

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.