Sunday, October 6, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்"கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை..." தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 290

“கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை…” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 290

- Advertisement -

Thirukkural 290  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

அறத்துப்பால்/துறவறவியல்/கள்ளாமை

“கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.”

- Advertisement -

களவு செய்வார்க்கு, உடலில் உயிர் நிலைக்கும் காலமும் தவறிப் போகும்; களவு செய்யாதவர்க்குத் தேவருலகத்து வாழ்வும் தவறிப் போகாது
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -
Thirukkural 290 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 290 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.
—மு. வரதராசன்

திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.
—சாலமன் பாப்பையா

களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது
—மு. கருணாநிதி

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.