Friday, September 20, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்"தன்னுயிர் தான்அறப் பெற்றானை ....." தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 269

“தன்னுயிர் தான்அறப் பெற்றானை …..” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 269

- Advertisement -

Thirukkural 269  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். (௨௱௬௰௯ – 269)
தவநெறியாலே ஆத்ம வலிமையைப் பெற்ற மகான்களுக்குத் தம்மிடத்தே வருகின்ற கூற்றத்தையும் எதிராக நின்று வெற்றி கொள்வதற்கு முடியும் (௨௱௬௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்
—மு. வரதராசன்

- Advertisement -

தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.
—சாலமன் பாப்பையா

- Advertisement -
Thirukkural 269 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 269 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்
—மு. கருணாநிதி
 

Kidhours – Thirukkural 269

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.