Sunday, February 16, 2025
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்"பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை.... " தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 252

“பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை…. ” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 252

- Advertisement -

Thirukkural 252 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

அறத்துப்பால்/ துறவறவியல் / புலால் மறுத்தல்

 

- Advertisement -

“பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.”

- Advertisement -

பொருள் உடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அவ்வாறே, அருள் உடையவர் ஆகும் தகுதி ஊனைத் தின்பவர்க்கும் இல்லை
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
—மு. வரதராசன்

பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.
—சாலமன் பாப்பையா

Thirukkural 252 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 252 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை
—மு. கருணாநிதி

 

Kidhours- Thirukkural 252

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.