Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்அமெரிக்காவில் மீள்சுழச்சி ஆலையில் பயங்கர தீ விபத்து US Factory Fire

அமெரிக்காவில் மீள்சுழச்சி ஆலையில் பயங்கர தீ விபத்து US Factory Fire

- Advertisement -

US Factory Fire சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள ரிச்மண்ட் என்ற பகுதியில் பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்யும் ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இண்டியானா பொலிஸ் என்ற பகுதியில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ள ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால், பயங்கர கரும்புகை வெளியேறியது.

- Advertisement -

இதனால் அந்த ஆலைக்கு அருகில் வசித்த 2 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

- Advertisement -

Kidhours – Tamil Kids News

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.