Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்20 ஆண்டுகளுக்கு இலங்கை விளையாட்டு வீரருக்கு தடை Sri Lanka Sportsman Banned

20 ஆண்டுகளுக்கு இலங்கை விளையாட்டு வீரருக்கு தடை Sri Lanka Sportsman Banned

- Advertisement -

Sri Lanka Sportsman Banne  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அவுஸ்திரேலியாவில் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவருக்கு எதிராக “பாரதூரமான ஒழுக்க சீர்கேட்டுடன்” நடந்துகொண்டமை தொடர்பாக துலீப் சமரவீர (Dulip Samaraweera) , (CA) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

துலீப் சமரவீர (Dulip Samaraweera), அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.

- Advertisement -

குறித்த காலப்பகுதியில் பெண் வீராங்கனை ஒருவருக்கு எதிராகப் பாரதூரமான ஒழுக்க சீர்கேட்டுடன் நடந்து கொண்டார் என துலீப் சமரவீர (Dulip Samaraweera) மீது குற்றம் சுமத்தப்பட்டது.

- Advertisement -

அத்துடன் துலீப் சமரவீரவுக்கு (Dulip Samaraweera) அவுஸ்திரேலியாவில் (CA) 20 வருடங்களுக்கு பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Kidhours – Sri Lanka Sportsman Banne

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.