Friday, February 21, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகில் துருப்பிடிக்காத தூண் Rust-free Pillar in the World

உலகில் துருப்பிடிக்காத தூண் Rust-free Pillar in the World

- Advertisement -

Rust-free Pillar in the World  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

டெல்லி அருகே ஓர் இரும்புத் தூண் இருக் கிறது. எல்லாரும் இதனை ‘டெல்லி இரும்புத் தூண்’ என்றுதான் சொல்வார்கள். துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால், டெல்லிக்கு அருகே மேகரூலி என்ற இடத்தில் இந்த இரும்புத் தூண் உள்ளது. இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்பட்ட குப்தர்கள் காலத்தில், இரண்டாம் சந்திர குப்தரால் இந்த இரும்புத் தூண் நிறுவப்பட் டது.
குப்தர்கள் காலம் என்பது கி.பி. நான்காம் நூற்றாண்டு.

இன்றிலிருந்து 1600 ஆண்டு களுக்கு முன்பு நிறுவப்பட்டது. இது வரலாறு-அறிவியல் ஆச்சரியம் என்னவென்றால், வெட்டவெளியில் வெயிலிலும், மழையிலும் நனைந்து காயும் இந்தத் தூண் 1600 ஆண்டு களாக துருப்பிடிக்கவில்லை.

- Advertisement -

உலகத்தின் எந்த விஞ்ஞானிகளாலும் இப்படியொரு இரும்புத் தூணை நிறுவ முடியவில்லை.

- Advertisement -

Kidhours – Rust-free Pillar in the World

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.