Sunday, February 2, 2025
Homeசிறுவர் செய்திகள்நேபாளத்தில் புவி நடுக்கம் மத்திய இந்திய வரை உணரப்பட்டது Nepal Earth Quake

நேபாளத்தில் புவி நடுக்கம் மத்திய இந்திய வரை உணரப்பட்டது Nepal Earth Quake

- Advertisement -

Nepal Earth Quake  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட பூகம்பம் டெல்லி வரை மிகக் கடுமையான அளவுக்கு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் பூகம்பம் ரிச்சடர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

வீடுகள், கட்டடங்களில் உள்ள பொருள் அனைத்தும் அதிர்ந்துள்ளதோடு பெரும்பாலானவர்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நில அதிர்வானது நேபாள எல்லையில் உள்ள உ.பி., உத்தரகண்ட் மாநிலத்தின் சில பகுதிகளிலும் டில்லியின் சுற்று வட்டார பகுதிகளிலும் உணரப்பட்டது.

டில்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அடுத்தடுத்து 2 முறை நில அதிர்வு உணரப்பட்டது. இது வலிமையானதாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் வீடுகளில் இருந்த மின் விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்டவை குலுங்கின.

Nepal Earth Quake  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Nepal Earth Quake  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இதனால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை இல்லை. எனினும் நில அதிர்வு காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

 

Kidhours – Nepal Earth Quake

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.