Tamil Kids News Kabul – சிறுவர்களுக்கான உலக செய்திகள்
காபூல் நகரில் வியாழக்கிழமை ஐ.எஸ் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட கொலைவெறி தாக்குதலில் 170 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து வெளியேற காபூலில் உள்ள விமான நிலையத்தை ஆப்கானியர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விமான நிலையம் அருகே ஒரு வெடிகுண்டும், அடுத்த சில நிமிடங்களில் அருகில் உள்ள ஹோட்டலிலும் மற்றொரு குண்டும் வெடித்தது.
தாலிபான்கள் விடுத்த காலக்கெடு முடிவுக்கு வர சில மணி நேரங்கள் எஞ்சியிருந்த நிலையில், காபூல் நகரில் செயல்பட்டுவரும் ஐ.எஸ் அமைப்பானது குறித்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
kidhours – Tamil Kids News Kabul
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.