Friday, October 18, 2024
Homeசிறுவர் செய்திகள்விழிப்புணர்வு இன்மையால் 95 பேர் உடல் கருகி பரிதாமாக பலி Incident without awareness

விழிப்புணர்வு இன்மையால் 95 பேர் உடல் கருகி பரிதாமாக பலி Incident without awareness

- Advertisement -

Incident without awareness  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் எரிபொருள் நிரப்பப்பட்ட பாரஊர்தி வெடித்துசிதறியதில் 95 கொல்லப்பட்டுள்ளனர்.

வீதியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக சிந்திய எரிபொருளை சேகரிக்க முயன்றவர்களே வாகனம் வெடித்துசிதறியதில் உயிரிழந்துள்ளனர்.

- Advertisement -

அதாவது நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தின் மஜியா என்ற கிராமத்தில் எரிபொருள் நிரம்பிய பாரஊர்தி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி கால்வாய் ஒன்றிற்குள் விழுந்தது அதிலிருந்து சிந்திய எரிபொருளை எடுப்பதற்காக பெருமளவு மக்கள் முண்டியடித்தவேளை அந்த வாகனம் வெடித்துசிதறியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இதன்போது 95 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

 

KIdhours – Incident without awareness

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.