Wednesday, September 18, 2024
Homeசிறுவர் செய்திகள்கடற்கரைக்கு வந்த இராட்சத சுறா Giant Shark

கடற்கரைக்கு வந்த இராட்சத சுறா Giant Shark

- Advertisement -

Giant shark சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

நாவக்காடு கடற்கரைக்கு வந்த பாரிய சுறா கடற்படையின் உதவியுடன் மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளது.

மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில் கரைக்கு வந்த சுறா, விரைவு கப்பல் மூலம் மீண்டும் கடலுக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்..

- Advertisement -
Giant shark சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Giant shark சிறுவர்களுக்கான உலக செய்திகள்

4000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட சுமர் 38 அடி நீளமான வெள்ளை சுறா நேற்றைய தினம் கடற்கரையை அடைந்திருந்தது.

- Advertisement -

வலையின் உரிமையாளர்கள் மற்றும் அருகில் இருந்த மீனவர்கள் குழுவினர் இந்த சுறாவை கடலுக்கு அனுப்ப முயன்றும் முடியவில்லை.

நுரைச்சோலை பொலிஸாரும் இலந்தடிய வனவிலங்கு அதிகாரி அலுவலகமும் கடற்படையினருக்கு தகவல் வழங்கினர்.

இதனையடுத்து நீர் ஜெட் படகு மூலம் சுறாவை கடலுக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.

சுமார் மூன்று மணித்தியால முயற்சிக்கு பின்னர் சுறாவை கடலுக்கு கொண்டு செல்ல முடிந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

Kidhours – Giant shark

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.