Tuesday, September 17, 2024
Homeசிறுவர் செய்திகள்அணையின் விரிசலினால் பாரிய ஆபத்தை நோக்கி ஐரோப்பிய நாடு Tamil Kids News -...

அணையின் விரிசலினால் பாரிய ஆபத்தை நோக்கி ஐரோப்பிய நாடு Tamil Kids News – World Best Tamil Kids News

- Advertisement -

Tamil Kids News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஜெர்மனியில் அணை ஒன்றில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என கூறப்படும் நிலையில் அங்குள்ளவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஐரோப்பாவில் கொட்டி தீர்த்த கனமழையால் பெரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதோடு நிலச்சரிவாலும், வெள்ளத்தாலும் ஜெர்மனி பெரும் அபாயத்தை சந்தித்துள்ளது. மேலும் ஜெர்மனியில் மட்டும் 106 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமானதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

tamil kids new german
tamil kids new german

இந்நிலையில் Bonn நகரத்துக்கு அருகாமையில் உள்ள Euskirchen பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அணை ஒன்றில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 4 ஆயிரத்து 500 பேர் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் ஏராளமான மழைத்தண்ணீர் அணையை நோக்கி வந்துள்ளதால் அந்த அணை எந்நேரமும் உடைய வாய்ப்புள்ளதாக பொறியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

- Advertisement -

 

kidhours – Tamil Kids News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.