Sunday, July 7, 2024
Homeசிறுவர் செய்திகள்தீவிபத்தில் 74 பேர் பலி எந்த நாட்டில் தெரியுமா ? Fire Incident 74 Died

தீவிபத்தில் 74 பேர் பலி எந்த நாட்டில் தெரியுமா ? Fire Incident 74 Died

- Advertisement -

Fire Incident 74 Died  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 74 பேர் உயிரிழந்ததுடன் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜொகன்னஸ்பர்க் நகரின்மையப் பகுதியில் உள்ள ஐந்து மாடி அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை இத் தீவிபத்து ஏற்பட்டது.தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், மீட்புப் பணிகளில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவசரகாலப் பணிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

- Advertisement -
Fire Incident 74 Died  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Fire Incident 74 Died  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பாதிகப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்களும், தீயணைப்பு வண்டிகளும் நிற்கும் காட்சிகளும், குடியிருப்பின் ஜன்னல்கள் வழியே நெருப்பு கொழுந்துவிட்டு எரியும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

- Advertisement -

 

Kidhours – Fire Incident 74 Died

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.