Sunday, October 6, 2024
Homeசிறுவர் செய்திகள்நெரிசலில் சிக்கி பரிதாபமாக 85 பேர் பலி Crowd Incident

நெரிசலில் சிக்கி பரிதாபமாக 85 பேர் பலி Crowd Incident

- Advertisement -

Crowd Incident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஏமன் நாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 80 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இஸ்லாமிய நாடக காணப்படும் ஏமனில் நோன்பு காலம் என்பதால் தனியார் சார்பில் உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு பாடசாலை ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

அங்கு உதவிப் பொருட்களைப் பெற ஒரே நேரத்தில் ஏராளமானோர் போட்டி போட்டு கூடியதால் சனா நெரிசல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -
Crowd Incident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Crowd Incident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இதனால் சன நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகியுள்ளதுடன், 322 பேர் காயமடைந்துள்ளனர்.உயிரிழந்தோரில் பெண்களும், குழந்தைகளுமே அதிகமென அந்நாட்டு சுகாதார அதிகாரிகளும் உறுதி செய்துள்ளத்துடன் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் ஏமன் நாட்டின் போராட்டக் குழுவான ஹவுத்தி போராளிகள் குழு அரசாங்கத்தின் அலட்சியத்தினாலே அப்பாவி உயிர்கள் பறிபோனதாக குற்றம் சாட்டியுள்ளது.

 

Kidhours – Crowd Incident

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.