Sunday, September 22, 2024
Homeசிறுவர் செய்திகள்அழிவின் விழும்பில் உயிரினம் எச்சரிக்கை Tamil Kids News Animal # World Best...

அழிவின் விழும்பில் உயிரினம் எச்சரிக்கை Tamil Kids News Animal # World Best Tamil News

- Advertisement -

Tamil Kids News Animal  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் அண்டார்டிகாவில் உள்ள பெங்குயின் இனம் அழியும் அபாயம் உள்ளது என நம்புவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பருவ நிலை மாற்றத்தால் அண்டார்டிகாவில் வானிலை மாறி, அதிக வெப்பம், சீரற்ற மழைப் பொழிவு, என பனி வேகமாக உருகி வருவதாக உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.

- Advertisement -

கால நிலை மாற்றத்தால் பெங்குயின் இனத்தில் பெரிய வகையான பேரரச பெங்குயின்கள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் பனி உருகி வரும் வேகத்தால் அடுத்த 40 ஆண்டுகளுக்குள் பெங்குயின் இனம் அழியும் சூழல் நிலவுவதாக அர்ஜெண்டின் ஆண்டார்டிக் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

 

kidhours – Tamil Kids News Animal

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.