Sunday, July 7, 2024
Homeசிறுவர் செய்திகள்கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 121 பேர் பலி 121 People Died in the...

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 121 பேர் பலி 121 People Died in the Crowd

- Advertisement -

121 People Died in the Crowd  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

தென்னாசிய நாடான இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் பெரும்பாலான பெண்கள் குழந்தைகள் சிக்கி இதுவரை மொத்தமாக 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்து மக்கள் திரும்பிச் செல்லும்போது சரியான வெளிச்செல்லும் பாதை இல்லாமல் அல்லது தெரியாமல் நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதிகமானோர் மயங்கி விழுந்துள்ளனர்.

- Advertisement -
121 People Died in the Crowd  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
121 People Died in the Crowd  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில்,ரஷிய அதிபர் புதின் ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Kidhours – 121 People Died

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.