Sunday, October 6, 2024
Homeசிறுவர் செய்திகள்"எல்லார்க்கும் நன்றாம் பணிதல்.... " Thirukkural 125" தினம் ஒரு திருக்குறள் கற்போம்

“எல்லார்க்கும் நன்றாம் பணிதல்…. ” Thirukkural 125″ தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

அறத்துப்பால் /இல்லறவியல் / அடக்கமுடைமை

“எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.  “

- Advertisement -
Thirukkural 125 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 124 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

பணிவாக நடத்தல் என்பது எல்லார்க்கும் நன்மையானதாகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.
—மு. வரதராசன்

- Advertisement -

செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.
—சாலமன் பாப்பையா

- Advertisement -

பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்
—மு. கருணாநிதி

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.