Sunday, October 6, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்''தக்கார் தகவிலர் என்பது அவரவர்...'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 114

”தக்கார் தகவிலர் என்பது அவரவர்…” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 114

- Advertisement -

Thirukkural 114  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

அறத்துப்பால் /இல்லறவியல் /நடுவு நிலைமை 

 

”தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். ”

Thirukkural 114  தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 114  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

ஒருவர் தகுதியாளர், மற்றவர் தகுதியற்றவர் என்று உரைப்பது எல்லாம், அவரவரது எஞ்சி நிற்கும் புகழும் பழியும் என்பனவற்றால் காணப்படும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
—மு. வரதராசன்

- Advertisement -

இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.
—சாலமன் பாப்பையா

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்
—மு. கருணாநிதி

 

Kidhours –  Thirukkural 114

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.