Friday, October 18, 2024
Homeசிறுவர் செய்திகள்ஓரிரு நாட்களில் ஏற்படவுள்ள அபாயம் எச்சரிக்கை Tamil Kids Latest News

ஓரிரு நாட்களில் ஏற்படவுள்ள அபாயம் எச்சரிக்கை Tamil Kids Latest News

- Advertisement -

Tamil Kids Latest News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஓரிரு நாட்களில் சூரிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்த ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சூரியனில் வெப்பப் பேரலை நிகழ்வு ஏற்பட்டதன் எதிரொலியால் சூரிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரிய துகள்களில் ஏற்பட்ட வெடிப்பால் அதிவேக சூரியக்காற்று சூரியனில் இருந்து வெளியானது. இது பூமியின் வளிமண்டலத்தை தாக்கி வரும் 31 ஆம் திகதி சூரிய புயலாக உருவெடுக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதனால் உலகம் முழுவதும் ஜி.பி.எஸ். சேவை பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அத்துடன் விண்வெளியில் உள்ள செயற்கைகோள்களையும் இந்த சூரிய பேரலைகள் செயலிழக்க செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் ஆபத்தான கதிர்வீச்சு விமான பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், மின் வழிதடங்களில் திடீர் உயர் மின் அழுத்த மாறுபாடு ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

 

kidhours – Tamil Kids Latest News

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.