Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்சிறைச்சாலையில் தீ விபத்து 41 பேர் பலி Tamil kids Latest News

சிறைச்சாலையில் தீ விபத்து 41 பேர் பலி Tamil kids Latest News

- Advertisement -

Tamil kids Latest News சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இந்தோனேசியா தலைநகரம் ஜகர்தா அருகே டான்கராங் என்ற இடத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது.இங்கு 1,225 பேரை அடைக்கக் கூடிய வசதிகள் உள்ளது.

இந்தோனேசியா நாட்டில் அனைத்து சிறைச்சாலைகளிலுமே இட வசதியைவிட அதிக எண்ணிக்கையில் கைதிகளை அடைத்து வைப்பது வழக்கம். அதேபோல இந்த சிறைச்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் போதை மருந்து குற்றவாளிகள் ஆவர். அங்குள்ள ‘C’ பிளாக்கில் 122 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அனைவரும் போதை மருந்து வழக்கில் கைதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Tamil kids Latest News
Tamil kids Latest News

அங்குள்ள ஒரு அறையில் திடீரென தீப்பற்றி கொண்டது.அது மற்ற இடங்களுக்கும் பரவியது. இதில் கைதிகள் சிக்கிக் கொண்டனர். சிறைச்சாலையின் அறைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் அவர்களால் தப்பி செல்ல முடியவில்லை. தீயில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 39 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீ விபத்து சம்பவத்தால் அங்கிருந்த கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை அடக்குவதற்காக கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு வன்முறை அடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

 

kidhours – Tamil kids Latest News

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.