Sunday, February 23, 2025
Homeசிறுவர் செய்திகள்உலகளவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஆசிய நாட்டில் பாரிய தீ விபத்து Asian...

உலகளவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஆசிய நாட்டில் பாரிய தீ விபத்து Asian Tourist Country

- Advertisement -

Asian Tourist Country சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகளவில் அதிக சுற்றுலா பிராணிகளை ஈர்க்கும் ஆசிய நாடான சிங்கப்பூர் கோல்டன் மைல் டவரில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு சிவில் படைப்பிரிவு மற்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

சிங்கப்பூரின் கோல்டன் மைல் டவர் – கடற்கரை வீதியிலுள்ள அலுவலகம் மற்றும் வணிக வளாகத்தில் சனிக்கிழமை (31.08.2024) பாரிய தீ விபத்து ஏற்பட்டது.

- Advertisement -

- Advertisement -

குறித்த தீ விபத்தானது பிற்பகல் 2.30 மணிக்கு ஒரு முகநூல் பதிவில், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) இந்தச் சம்பவத்தை “பல வாகனங்கள் தீ” என்று விவரித்துள்ளது.மதியம் 12.50 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளது.

எனினும் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் அநாராயத்தினமே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Kidhours – Asian Tourist Country

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.