Wednesday, February 5, 2025
Homeசிறுவர் செய்திகள்பாரிய தீ விபத்தில் 21 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி ...

பாரிய தீ விபத்தில் 21 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி Fire Accident 21 Died

- Advertisement -

Fire Accident 21 Died  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பாலஸ்தீனத்தின் காசாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

- Advertisement -

மளமளவென தீ பரவி கட்டிடம் முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்தது. கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது.

- Advertisement -
Fire Accident 21 Died  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Fire Accident 21 Died  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பயங்கர தீ விபத்தி சிக்கி 21 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

Kidhours – Fire Accident 21 Died

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.