Thursday, September 19, 2024
Homeஉலக காலநிலைபாரிய வெள்ள பாதிப்பு 33 பேர் பலி எங்கு தெரியுமா? Flood affects 30 Persons...

பாரிய வெள்ள பாதிப்பு 33 பேர் பலி எங்கு தெரியுமா? Flood affects 30 Persons Dead

- Advertisement -

Flood affects 30 Persons Dead  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

தென் கொரியாவில் வெள்ளம், மண்சரிவுகளால் குறைந்தபட்சம் 33 பேர் உயிரிழந்ததுடன் 10 பேர் காணாமல் போயுள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

தென் கொரியாவில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது.

- Advertisement -

இதனால் அந் நாடு வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன் ரயில் சேவைகளும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இவர்களில் பெரும்பாலானோர் மண்சரிவுகளில் சிக்கியும் வெள்ளம் நிறைந்த நீர்நிலைகளில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட பிராந்தியத்தியத்திலுள்ள ஜியோங்சாங் மாகாணத்தில் மாத்திரம் 16 பேர் உயிரிழந்ததுடன் 9 பேர் காணாமல் போயுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Flood affects 30 Persons Dead  உலக காலநிலை செய்திகள்
Flood affects 30 Persons Dead  உலக காலநிலை செய்திகள்

கோசான் நகரில் அணைக்கட்டு ஒன்று நிறைந்து வழிந்ததால் 6,400 பேரை வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தென் கொரியா முழுவதும் நேற்று பிற்பகல் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
 

 

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்m

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.