Sunday, October 6, 2024
Homeஉலக காலநிலைஏரிகள் வெடிப்பு 1.50 கோடி மக்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு Eruption of Lakes

ஏரிகள் வெடிப்பு 1.50 கோடி மக்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு Eruption of Lakes

- Advertisement -

Eruption of Lakes  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு ஏற்பட்டால் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஒரு கோடியே 50 லட்சம் மக்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

Eruption of Lakes  உலக காலநிலை செய்திகள்
Eruption of Lakes  உலக காலநிலை செய்திகள்

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழ் வெளியிட்ட ஆய்வில், உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகள் ஆபத்தான விகிதத்தில் உருகி வருவதாகத் தெரிவித்துள்ளது.
இவை வெளியேற்றும் அதிக அளவிலான நீர், பனிப்பாறை விட்டுச் சென்ற அழுத்தத்தை நிரப்புவதால், இதுவே பனிப்பாறை ஏரி என குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

தொடர்ந்து பனிப்பாறைகள் உருகுவதால் அதன் அருகில் வசிக்கும் ஒருகோடியே 50 லட்சம் மக்கள் பெரும் ஆபத்தின் விளிம்பில் இருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

 

Kidhours – Eruption of Lakes

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.