Tuesday, September 17, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்''குற்றமே காக்க பொருளாகக்......'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 434

”குற்றமே காக்க பொருளாகக்……” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 434

- Advertisement -

Thirukkural 434  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

பொருட்பால் / அரசியல் / குற்றங்கூறாமை 

 

”குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.”

 

- Advertisement -

தனக்கு முடிவைத் தருகின்ற கொடிய பகை குற்றமே; ஆகவே குற்றம் செய்யாதிருப்பதே பொருளாகத் தன்னை எப்போதும் காத்துக் கொள்க
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும். ‘
—மு. வரதராசன்

Thirukkural 434  தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 434  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.
—சாலமன் பாப்பையா

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 434

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.