Friday, July 5, 2024
Homeதிருக்குறள்திருக்குறளின் சிறப்புதிருக்குறளின் பாயிரம் என்றால் என்ன? Thirukkural Payirppayiram

திருக்குறளின் பாயிரம் என்றால் என்ன? Thirukkural Payirppayiram

- Advertisement -

Thirukkural Payirppayiram திருக்குறளின் சிறப்புகள்

- Advertisement -

எந்த ஒரு காவியமோ அல்லது அறநூலோ படைப்பதற்கு முன்பாக கடவுளை வாழ்த்தியோ அல்லது நூல் முழுமையிலும் உள்ள கருத்தை ஒரு முன்னுரை போலவோ எடுத்துச்சொல்வது வழக்கம். அப்படி பாடியதே பாயிரம்.

படைத்தவரின் (கடவுளின்) சிறப்பினை கடவுள் வாழ்த்தில் கூறிய வள்ளுவர், பொதுவான இறைவனையே கூறுகின்றார். அறம், பொருள், இன்பம் பயில்வதன் நோக்கமே வீடுபேறு அடைவதற்காகத்தான் என்ற கருத்தை நாம் கடவுள்வாழ்த்தின் மூலமாகக் அறியலாம்.

- Advertisement -

படைத்தவரை படைப்பில் காணலாம் என்பதால், இறைவனின் படைப்பில் மிகவும் அற்புதமான மழை பற்றி வான் சிறப்பில் சொல்கின்றார்.

- Advertisement -

மனிதரில் யார் உயர்ந்தவர்கள் என்றும், அறம் ஏன் பயிலவேண்டும் என்றும் மேலும் நூல் படைத்ததன் நோக்கத்தையும் மற்ற இரண்டு அதிகாரங்களிலும் சொல்கின்றார். (துறவியின் சிறப்பினை நீத்தார் பெருமை அதிகாரத்திலும், அறத்தின் சிறப்பை அறன் வலியுறுத்தல் அதிகாரத்திலும் காணலாம்.)

 

Kidhours – Thirukkural Payirppayiram

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.