Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்110 பாம்புகளை வளர்த்துவந்துள்ள இளம் பெண் Latest Tamil News Kids # World Best...

110 பாம்புகளை வளர்த்துவந்துள்ள இளம் பெண் Latest Tamil News Kids # World Best Tamil News

- Advertisement -

Latest Tamil News Kids  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஜேர்மன் நகரமொன்றில், தன் வீட்டின் அருகிலேயே பண்ணை ஒன்றை வைத்து 110 பாம்புகளை வளர்த்துவந்துள்ள இளம்பெண்ணிற்க்கு துயர சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சால்ஸ்கிட்டர் என்ற இடத்தில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு வந்த 35 வயது பெண் ஒருவர், தன்னை பாம்பு ஒன்று கடித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.சிறிது நேரத்தில் அவரது நிலைமை மோசமாகவே, Hamburg லுள்ள சிறப்பு நிறுவனம் ஒன்றில் பாம்புக்கடி மருந்துக்கு ஆர்டர் செய்த மருத்துவர்கள், பொலிஸாருக்கும் தகவலளித்துள்ளார்கள்.

- Advertisement -

 

- Advertisement -
 Latest Tamil News Kids
Latest Tamil News Kids

 

அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் பண்ணைக்குச் சென்ற பொலிஸார், அங்கு ஏராளமான பாம்புகள் வளர்க்கப்பட்டு வருவதைக் கண்டுபிடித்துள்ளார்கள். அவற்றில் 110க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகள் இருந்ததாக தெரியவந்துள்ளது.

நிபுணர்கள் உதவியுடன் பாம்புகளைக் கைப்பற்றிய பொலிஸார், என்னென்ன விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளன என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

 

kidhours – Latest Tamil News Kids

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.