Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்மணல் புயலால் நிறம் மாறிய வானம் Latest Tamil News Children

மணல் புயலால் நிறம் மாறிய வானம் Latest Tamil News Children

- Advertisement -

Latest Tamil News Children சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிரேசிலின் சா பாலோ நகரில் ஏற்பட்ட மணல் புயல் காரணமாக வானம் பழுப்பு நிறத்தில் மாறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டில் ஏற்பட்ட மணல் புயல் பல நகரங்களை மூழ்கடித்தது.

Latest Tamil News Children மணல் புயலால் நிறம் மாறிய வானம்
Latest Tamil News Children

சா பாலோ நகரில் ஏற்பட்ட மணல் புயல் சுமார் 20 நிமிடங்கள் நீட்டித்ததாக கூறப்படுகின்றது. எனினும் இந்த புயலால் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. இந்த மணல் புயல் கரணமாக வானம் ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறத்தல் காட்சியளித்தன.

- Advertisement -

தற்போது வறட்சியான கால நிலை நிலவுவதால் பிரேசிலில் அடிக்கடி மணல் புயல் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

 

kidhours – Latest Tamil News Children

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.