Sunday, July 7, 2024
Homeசிறுவர் செய்திகள்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரோபோ தற்கொலை Robot Suicide

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரோபோ தற்கொலை Robot Suicide

- Advertisement -

Robot suicide  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கிழக்காசிய நாடான தென் கொரியாவில் அரச சேவையில் ஈடுபட்டிருந்த ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதாவது தென் கொரியாவில் உள்ள குமி நகர சபையில் சுமார் ஒரு வருடமாக பணியாற்றி வந்த ரோபோவே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

- Advertisement -

சுமார் 2 மீட்டர் உயர படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்து செயலிழந்த நிலையில், ரொபோவை கட்டுப்பாட்டு பணியாளர்களினால் மீட்டுள்ளது . படிக்கட்டில் இருந்து கீழே விழும் முன் ரோபோ ஒரு இடத்தில் சுழன்று, பின்னர் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததாக குமி நகர அதிகாரிகள் மாற்று கண்காணிப்பு பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
Robot suicide  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Robot suicide  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இருப்பினும் குறித்த சம்பவத்திற்கான தொழில்நுட்பக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ரோபோவின் தற்கொலைக்கு குமி நகர மக்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தென் கொரிய ஊடகங்கள் இந்த சம்பவத்தை நாட்டின் முதல் ரோபோ தற்கொலை என்று தெரிவித்துள்ளன.

Kidhours – Robot suicide

 

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.