Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்மேலும் உயர்ந்த ஈபிள் கோபுரம் Latest Tamil Kids News

மேலும் உயர்ந்த ஈபிள் கோபுரம் Latest Tamil Kids News

- Advertisement -

Latest Tamil Kids News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிரான்ஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் உச்சியில் ஆண்டெனா (antenna) ஒன்று நிறுவப்பட்டுள்ளதால் அதன் உயரம் மேலும் 20 அடி அதிகரித்துள்ளது.

1889 ஆம் ஆண்டு பாரிஸில் கட்டப்பட்ட ஈபிள் கோபுரம், உலகளவில் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

- Advertisement -
Latest Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Latest Tamil Kids News

1063 அடி உயர ஈபிள் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள ஆண்டெனா-க்கள் மூலம் நூறாண்டுகளுக்கு மேலாக வானொலி ஒலிபரப்பு சேவைகள் அங்கு நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் தற்போது 20 அடி உயர டிஜிட்டல் ரேடியோ ஆண்டெனா ஒன்று ஹெலிகாப்டர் மூலம் ஈபிள் கோபுர உச்சியில் இறக்கப்பட்டு, பணியாளர்களால் பத்தே நிமிடத்தில் பொருத்தப்பட்டதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

kidhours – Latest Tamil Kids News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.