Thursday, September 19, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்விமான விபத்து 9 பேர் பலி Flight Accident

விமான விபத்து 9 பேர் பலி Flight Accident

- Advertisement -

Flight Accident தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

சூடானில் விமானமொன்று வீழ்ந்ததால் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிறுமி ஒருவர் தெய்வாதீனமாக தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

போர்ட் சூடான் நகரிலுள்ள விமான நிலையத்தில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றது என சூடான் இராணுவம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

உயிரிழந்தவர்களில் நால்வர் சிப்பாய்கள் என தெரிவித்த இராணுவம், ரகத்தைச் சேர்ந்த சிவிலியன் விமானமே விபத்துகுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேவேளை போர்ட் சூடான் விமான நிலையம் மாத்திரமே, சூடானில் தற்போதும் செயற்படும் நிலையிலுள்ள விமானநிலையமாகும்.

- Advertisement -
Flight Accident தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Flight Accident தினம் ஒரு திருக்குறள் கற்போம்

மேலும் சூடானின் இராணுவத்துக்கும் துணை இராணுவப் படையினருக்கும் இடையில் கடந்த ஏப்ரல் 15 முதல் நடைபெறும் மோதல்களால் 3900 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Kidhours – Flight Accident

 

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்m

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.