Sunday, March 9, 2025
Homeசிறுவர் செய்திகள்இலங்கை மக்கள் தொடர்பில் அமெரிக்கா Latest Tamil Children News US

இலங்கை மக்கள் தொடர்பில் அமெரிக்கா Latest Tamil Children News US

- Advertisement -

Latest Tamil Children News US

- Advertisement -

இலங்கையில் நடைபெறும் மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் ஜீலி சங் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் மக்கள் ஈடுபடுவதற்கு உரிமை உள்ளது என, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது. இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது, நான் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் நாட்கள் அனைத்து தரப்பினருக்கும் பொறுமையை கொண்டுவரும் என கருதுகின்றேன்.

- Advertisement -

துயரத்தில் சிக்குண்டுள்ளவர்களிற்கு மிகவும் அவசியமான பொருளாதார ஸ்திரதன்மையும் நிவாரணத்தையும் கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றேன் அமெரிக்க தூதுவர் ஜீலி சங் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்…

 

kidhours – Latest Tamil Children News US , Latest Tamil Children News US update

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.