Tuesday, September 17, 2024
Homeசிறுவர் செய்திகள்"அறவினை யாதெனின் கொல்லாமை...." தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 321

“அறவினை யாதெனின் கொல்லாமை….” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 321

- Advertisement -

Thirukkural 321  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

“அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.”

அறச்செயல் என்பது யாதென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே; கொல்லும் செயல் பிற தீவினைகளை எல்லாம் கொண்டு வரும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -

அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
—மு. வரதராசன்.

- Advertisement -

 

Thirukkural 321 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 321 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.
—சாலமன் பாப்பையா

எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்
—மு. கருணாநிதி

 

kidhours.- Thirukkural 321

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்m

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.