Wednesday, August 21, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்''மிகுதியான் மிக்கவை செய்தாரைத்......'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 158

”மிகுதியான் மிக்கவை செய்தாரைத்……” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 158

- Advertisement -

Thirukkural 158  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

அறத்துப்பால் / இல்லறவியல் / பொறையுடைமை

 

”மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.”

Thirukkural 158  தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 158  தினம் ஒரு திருக்குறள் கற்போம்

செருக்கு மிகுதியால் தீமை செய்தவர்களை தாம், தம்முடைய பொறுமை என்னும் தகுதியினால் வென்று விட வேண்டும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -

செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
—மு. வரதராசன்

- Advertisement -

மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.
—சாலமன் பாப்பையா

ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 158

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.