Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்பணியில் செம்மறி ஆடுகளை அமர்த்திய நாடு Tamil Children News Today # Latest Tamil...

பணியில் செம்மறி ஆடுகளை அமர்த்திய நாடு Tamil Children News Today # Latest Tamil News

- Advertisement -

Tamil Children News Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சுவிட்சர்லாந்தின் நகரமொன்றில் செம்மறி ஆடுகள் சில பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் வலாயிஸ் கான்டனின் தலைநகரான ஸியோனில் இவ்வாறு நான்கு செம்மறி ஆடுகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

அடா, பெல்லா, அதென்னா மற்றும் விக்டோரி (Ada, Bella, Athéna and Victoire ) ஆகிய நான்கு செம்மறி ஆடுகளை ஸியோன் நகர நிர்வாகம் பணியில் அமர்த்தியுள்ளது.

- Advertisement -
Tamil Children News Today
Tamil Children News Today

ஸியோன் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த செம்மறி ஆடுகள், புல் வெட்டும் பணயில் அமர்த்தப்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

புல் வெட்டுவதற்காக பயிற்றப்பட்ட பணியாளர்களை கடமையில் அமர்த்துவதனை விடவும், செம்மறி ஆடுகளை பணியில் அமர்த்துவது சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு புறத்தில் ஆடுகள் உணவாக புற்களை உண்ணும் அதேவேளை மறுபுறத்தில் வளர்ந்த புற்கள் வெட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

kidhours – Tamil Children News Today

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.