Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்பயங்கர தீ விபத்து 40 பலி Tamil Kids News Today

பயங்கர தீ விபத்து 40 பலி Tamil Kids News Today

- Advertisement -

Tamil Kids News Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

வங்கதேசத்தில் கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாற்பதாக அதிகரித்துள்ளது.

சிட்டகாங் (Chittagong) மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த கண்டெய்னர் கிடங்கில் இருந்த ரசாயனம் நள்ளிரவில் திடீரென வெடித்து சிதறியதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

- Advertisement -

இதில் 40 பேர் உயிரிழந்தனர். 450 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- Advertisement -

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 

kidhours – Tamil Kids News Today

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.