Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்அரசாங்கத்தை பாராட்டிய உலகப் பணக்காரர் Latest Tamil Kids News # World Best Tamil...

அரசாங்கத்தை பாராட்டிய உலகப் பணக்காரர் Latest Tamil Kids News # World Best Tamil News

- Advertisement -

Latest Tamil Kids News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இந்தியாவில் டிஜிட்டல் காரணிகளைப் பயன்படுத்தி மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது என்று உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் (Bill Gates) கூறியுள்ளார்.

அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது இதனை அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

அதில் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் எவ்வாறு கொரோனா பெருந்தொற்று காலங்களைச் சமாளித்தது என்று கலந்துரையாடியிருந்தார்.

- Advertisement -

அதில் குறிப்பாக இந்தியா குறித்து பேசிய அவர்,

தொலைத்தொடர்புகளுக்கு அப்பால் இருக்கும் கிராமங்களையும், கொரோனா தொற்றை சிறப்பாகக் கையாண்டது என்றும் ஆதார் போன்ற டிஜிட்டல் காரணிகளைப் பயன்படுத்தி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.

 Latest Tamil Kids News
Latest Tamil Kids News

முகக்கவசம் பற்றிக் கூறிய பில் கேட்ஸ்,

“மாஸ்க் ஒரு மேஜிக் பொருள். அது அசாத்தியமானது. கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க தடுப்பூசிகள் மற்றும் மனிதனின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு மருத்துகள் தாயரிக்கப்பட்டன.

ஆனால் விலை மலிவான முகக்கவசம் கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்க சிறப்பாக உதவியது என்றார்.

 

kidhours – Latest Tamil Kids News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.