Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்90 க்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கி பலி! Latest Tamil Children News

90 க்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கி பலி! Latest Tamil Children News

- Advertisement -

Latest Tamil Children News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 90க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடி 100க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் படகில் சென்ற போது படகு கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

- Advertisement -

அவர்களில் 4 பேரை பிரான்சின் சர்வதேச கடல் எல்லையில் எண்ணெய் கப்பல் மீட்டுள்ளது. மற்ற தொழிலாளர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

- Advertisement -

இதன்படி குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி, ஜனவரி 1 முதல் மார்ச் 28 வரை மத்திய தரைக்கடல் வழித்தடத்தில் சுமார் 300 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

kidhours – Latest Tamil Children News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.