Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில் Tamil News Train Fire

திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில் Tamil News Train Fire

- Advertisement -

Tamil News Train Fire  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பீகாரில் எக்ஸ்பிரஸ் புகையிரதம் தீ பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் தானாபூரில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நோக்கி ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

- Advertisement -

மத்தியபிரதேச மாநிலம் பேடுல் ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, அந்த ரயிலின் ஒரு பொதுப்பெட்டியில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. உடனே ரெயில் நிறுத்தப்பட்டது.

- Advertisement -

அந்த பெட்டியில் இருந்து பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

kidhours – Tamil News Train Fire

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.