Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்ஆயிரக்கணக்கான பண்ணை விலங்குகள் உயிரிழப்பு Latest Tamil News Children # World Best...

ஆயிரக்கணக்கான பண்ணை விலங்குகள் உயிரிழப்பு Latest Tamil News Children # World Best Tamil News

- Advertisement -

Latest Tamil News Children சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான பண்ணை விலங்குகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest Tamil News Children
Latest Tamil News Children

இதேவேளை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான பண்ணை விலங்குகள் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக் கணக்கான விலங்குகளை காணவில்லை என மாகாண விவசாயத்துறை அமைச்சர் Lana Popham தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் மழை வெள்ளம் காரணமாக நூற்றுக் கணக்கான பண்ணைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

 

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.