Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே நாடு Tamil Latest Kids News

கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே நாடு Tamil Latest Kids News

- Advertisement -

Tamil Latest Kids News   சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சீனாவின் வூகான் நகரின், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி பொருளாதாரத்திலும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், செயின்ட் ஹெலினா என்ற ஒரு தீவில் மட்டும் தற்போது வரை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து, தற்போது வரை கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த தீவில் மட்டும் ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

- Advertisement -
Tamil Latest Kids News
Tamil Latest Kids News

இந்த தீவில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அங்கு ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படாததால் மக்கள் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். எனினும், வெளி நாடுகளிலிருந்து வருபவர்கள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று செயின்ட் ஹெலினா தீவு வலியுறுத்தி உள்ளது.

- Advertisement -

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.