Friday, October 18, 2024
Homeசிறுவர் செய்திகள்ஏழை நாடுகளுக்கு 10 கோடி தடுப்பூசி வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம் tamil news Latest...

ஏழை நாடுகளுக்கு 10 கோடி தடுப்பூசி வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம் tamil news Latest tamil news

- Advertisement -

tamil latest news

- Advertisement -

உலகளாவிய கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் மந்தநிலை நீடித்து வருகின்றது. ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என உலக சுகாதரா நிறுவனம் கவலை தெரிவித்திருந்தது.இதனால், வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கூட்டமைப்பின் மாநாட்டில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டது.‌

- Advertisement -
free covid19 vaccine
tamil news kidhours

சிறுவர் சுகாதாரம் – கறுப்பு பூஞ்சை நோயால் யார் யாருக்கு ஆபத்து..?

- Advertisement -

இந்த கூட்டத்தில் உலகளாவிய கொரோனா தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உலகளாவிய தடுப்பூசி உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 27 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உறுதி ஏற்றனர்.

அத்துடன், கொரோனா தடுப்பூசிகளுக்கு உலகளாவிய சமமான அணுகுமுறையை உறுதி செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிறுவர் சுகாதாரம் COVID-19 தனிமைபடுத்தப்பட்டோர் தவிர்க்க வேண்டிய உணவுகள்

இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நேற்று வரையில், நாட்டில் 20 கோடியே 4,94,991 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
97,79,304 சுகாதார பணியாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசியும், 67,18,723 பேர் 2ஆவது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். முன்களப் பணியாளர்களில் 1 கோடியே 50,79,964 பேர் முதல் டோசும், 83,55,982 பேர் 2ஆவது டோசும் செலுத்திக்கொண்டுள்ளனர். 18 வயது முதல் 44 வயது வரையிலான பிரிவினர் 1 கோடியே 19,11,759 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

 

சிறுவர் செய்திகள் சீனாவில் பயங்கர நிலநடுக்கம் 7.4

சிறுவர் செய்திகள் பிளாஸ்டிக் பாட்டிலைக் கட்டிக்கொண்டு நீந்தி அகதியாகத் தஞ்சமடைந்த சிறுவன்

சிறுவர் செய்திகள் மாட்டிக்கொண்டதால் நாட்டின் ஜனாதிபதிக்கே தண்டனை

சிறுவர் செய்திகள் கேபிள் கார் அறுந்து விழுந்து 14 பேர் உயிரிழந்துள்ளனர்

திருக்குறளின் சிறப்புகள்

 

kidhours

tamil news,tamil newspaper,tamil news paper,tamil news google,tamil news in sri lanka,tamil news online,tamil news cinema,tamil news sri lanka,tamil news lanka,tamil news,tamil news in live,tamil news for today,tamil news in today,tamil news live,tamil news 7,tamil news movie download,tamil news today,tamil news hindu
tamil news tamil nadu,tamil news movie,tamil news dinamalar,tamil news latest,tamil news today paper,tamil news sri lanka today,tamil news paper today,tamil news live today

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.